Bandu2.com malarmahan » malarmahan - blog Senthil Prijavite se

Stvorite Blog!

malarmahan
malarmahan : malarmahan

** Podijelite blog **

Opće informacije

Adresa: http://malarmahan.bandu2.com

Stvaranje: 02/09/2010 09:15
Ažurirati: 03/09/2010 11:29
Članci 4
Slike 1
Posjeta u tjednu 4082
Ukupno posjeta 591

என் ஊர்

malarmahan :: malarmahan


Senthil nema drugi blog!
senthikumar - Senthil

United States - Senthil
42godina
Položaj: 1098/56779 Članovi

Predmeti se sortiraju od najstarijih do najnovije!

bandu2 : menu_arrow.gif Članak: மறவாது - 02/09/2010 09:31

                             மறவாது


எத்தனை முறை
விழிதேழுந்தாலும் 
ஒரு முறையும்
மறப்பதில்லை
துரோகங்கள்...!!

bandu2 : menu_arrow.gif Članak: avalam - 02/09/2010 11:42

அவலம்
நத்தையின்
உயிர்ப்போன அவலத்தை
உலகுக்கு தெரிவித்தபடி
ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன
நொறுங்கிய நத்தை ஓடுகள்.....

bandu2 : menu_arrow.gif Članak: மல்லிகை - 03/09/2010 11:23

சுமங்கலியின் கூந்தலை
அலங்கரிக்கும்
விதவைகள்

bandu2 : menu_arrow.gif Članak: என் ஊர் - 03/09/2010 11:29

என் ஊர்
                                                             என் ஊர்


ஆறு மாதமோ
ஒரு வருடமோ
ஊர் நினைப்பு வந்துவிட்டால்
இருப்பு கொள்ளாது
முதலில் வரவேற்கும் ஊர்
நலம் விசாரித்து விளகியப்பின்தான்
பெற்றோர்,சுற்றம் மற்றும் நண்பர்கள்!
பஞ்சம் பிழைக்க
பட்டணம் திரும்பும்போது
முதலில் பெற்றோர்,சுற்றம் மற்றும் நண்பர்கள்
விலகியபின் கடைசியாய் கண்ணீரோடு
நானும் ஊரும் விடைபெறுகிறோம்
ஒவ்வொரு முறை ஊர் திரும்பும்போதும்
தனியார் கல்லூரிகள், தொழிற்சாலைகள்,
நெடுஞ்சாலைகள் என மாறியபடி இருக்கிறது
முன்பு பார்த்த அழகிய ஊர் இல்லை
சாலை மரங்கள் வெட்டப்பட்டு,விவசாய நிலங்கள்
அழிக்கப்பட்டு  மூழியாய் இருக்கிறது
அடுத்தமுறை ஊர் திரும்பும் வேளையில்
பட்டணம் திரும்பும்போது
முதலில் பெற்றோர்,சுற்றம் மற்றும் நண்பர்கள்
விலகியபின் கடைசியாய் கண்ணீரோடு
நானும் ஊரும் விடைபெறுகிறோம்
ஒவ்வொரு முறை ஊர் திரும்பும்போதும்
தனியார் கல்லூரிகள், தொழிற்சாலைகள்,
நெடுஞ்சாலைகள் என மாறியபடி இருக்கிறது
முன்பு பார்த்த அழகிய ஊர் இல்லை
சாலை மரங்கள் வெட்டப்பட்டு,விவசாய நிலங்கள்
அழிக்கப்பட்டு  மூழியாய் இருக்கிறது
அடுத்தமுறை ஊர் திரும்பும் வேளையில்..........